டாக்டர் சத்யபால், டாக்டர் சைபுதீன் கிச்லூ இருவரும் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள். இவர்களை மாவட்ட நீதிபதி அழைத்ததாகச் சொல்லப் பட்டது. பிறகு இருவரும் காணாமல் போயினர். தலைவர்களைத தேடி அலுத்தத் தொண்டர்கள் மாவட்ட நீதிபதியைப் பார்க்க நேரில் ஊர்வலமாகச் சென்றனர். அவர்களை இராணுவம் வழி மறித்து, கட்டுகடங்காமல் போனதால் துப்பாக்கிச் சூடு நடத்தியது. ஆத்திரமடைந்த் கூட்டத்தினர் கடைகள், அமிர்தசரஸ் நேஷனல் பேங்க், போஸ்ட் ஆபீஸ் அனைத்தையும் தீயிற்கு இரையாக்கினர்.
Monday, July 20, 2009
ஜாலியன் வாலா பாக்
டாக்டர் சத்யபால், டாக்டர் சைபுதீன் கிச்லூ இருவரும் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள். இவர்களை மாவட்ட நீதிபதி அழைத்ததாகச் சொல்லப் பட்டது. பிறகு இருவரும் காணாமல் போயினர். தலைவர்களைத தேடி அலுத்தத் தொண்டர்கள் மாவட்ட நீதிபதியைப் பார்க்க நேரில் ஊர்வலமாகச் சென்றனர். அவர்களை இராணுவம் வழி மறித்து, கட்டுகடங்காமல் போனதால் துப்பாக்கிச் சூடு நடத்தியது. ஆத்திரமடைந்த் கூட்டத்தினர் கடைகள், அமிர்தசரஸ் நேஷனல் பேங்க், போஸ்ட் ஆபீஸ் அனைத்தையும் தீயிற்கு இரையாக்கினர்.
Wednesday, July 15, 2009
பதேபூர் சிக்ரி ( வெற்றித் தலை நகரம்)
Sunday, July 12, 2009
கை விளக்கு ஏந்திய காரிகை (பிளாரன்ஸ் நைடிங்கேல்)
Friday, July 10, 2009
Thursday, July 9, 2009
Monday, July 6, 2009
ஆஸ்கார்
கனவுலகத்தின் கனவு விருது ஆரம்பிக்கப்பட முயற்சிகள் எடுக்கப்பட்ட வருடம் 1927
அகாடமி ஆப் மோஷன் பிக்சர் என்ற பெயரில் 1929 மே மாதம் முதல் வழங்கப் பட்டு வருகிறது.
ஜார்ஜ் ஸ்டான்லி என்ற சிற்பி பிலிம் ரீல் சிலையில் இருக்கும் படி சிலையை வடிவமைத்தார்.
வடிவமைப்பு குழுவில் இருந்த நூலகர் மார்கரெட் அந்த சிலை தன்னுடைய மாமா
ஆஸ்கார் மாதிரி இருப்பதாக கூற அதுவே நிலைத்து ஆஸ்கார் விருது என்று ஆகிவிட்டது. எனவே ஆஸ்கார் என்பது ஒரு செல்லப் பெயர் மட்டுமே காரணப் பெயர் கிடையாது. 1927முதல் 1939 வரை ஆஸ்கார் விருது "அகாடமி ஆப் மோஷன் பிக்சர்"என்றே வழங்கப்பட்டு வந்தது.
எட்டரை பவுண்ட் எடையுடன் செம்பால் ஆன சிலை வழங்கப் பட்டு வந்தது .
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மட்டும் பிளாஸ்டெர் ஆப் பாரிசில் வழங்கப்பட்டது
தற்போது தங்க முலாம் பூசப் பட்ட ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது.