Sunday, February 14, 2010

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் முன் மொழிந்த புத்தகப் பட்டியல் (அனைவரும் படிக்க)


எழுத்துச் சித்தர் பாலகுமாரன் முன் மொழிந்த புத்தகப் பட்டியல்
1. கமலாம்பாள் சரித்திரம் - ராஜம் ஐயர்
2. மங்கையர்க்கரசியின் காதல் - வ.வே. சு. ஐயர்
3. புதுமைப்பித்தன் சிறுகதைகள் - புதுமைப்பித்தன்
4. சிறுது வெளிச்சம் - கு.ப.ரா.
5. பொன்னியின் செல்வன் - கல்கி
6. வேள்வித்தீ - எம்.வி. வெங்கட்ராம்
7. தெய்வம் பிறந்தது - கு. அழகிரிசாமி
8. மோகமுள், செம்பருத்தி - தி. ஜானகிராமன்
9. பசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு
10. எங்கே போகிறோம் - அகிலன்
11. ஜே.ஜே. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
12. ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் - ஜெயகாந்தன்
13. 18 வது அட்சக் கோடு, கரைந்த நிழல்கள்- அசோகமித்திரன்
14. அலைவாய்க் கரையில் - ராஜம் கிருஷ்ணன்
15. சாயாவனம் - சா. கந்தசாமி
16. குறிஞ்சி மலர் - நா- பார்த்தசாரதி.
17. குருதிப் புனல் - இந்திரா பார்த்தசாரதி
18. வாடிவாசல் - சி.சு. செல்லப்பா.
19. கதவு,கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன்
20. கலைக்கமுடியாத ஒப்பனைகள் - வண்ணதாசன்
21. கடல்புரத்தில் - வண்ண நிலவன்
22. சிறகுகள் முறியும் - அம்பை
23. என் பெயர் ஆதிசேஷன் - ஆதவன்
24. இன்று நிஜம் - சுப்ரமணிய ராஜூ
25. தேவன் வருகை -சுஜாதா
26. யவனராணி -சாண்டில்யன்
27. ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள், ஒரு மனுஷி - பிரபஞ்சன்
28. கல்லுக்குக் கீழும் பூக்கள் - மாலன்
29. நாளை மற்றொரு நாளே - ஜி. நாகராஜன்.
30. அப்பாவும் ரெண்டு ரெண்டு ரிக்க்ஷாக்கரர்களும்- ம.வே.சிவகுமார்
31. பச்சைக் கனவு - லா.ச.ரா
32. தலைமுறைகள் - நீல. பத்மநாபன்
33. ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி
34. பிறகு - பூமணி
35. புத்தம் வீடு - ஹப்சி பா ஜேசுதாசன்
36. நுணலும், புனலும் -ஆ. மாதவன் ,
37. மௌனி சிறுகதைகள் - மௌனி
38. நினைவுப் பாதை - நகுலன்
39. சம்மதங்கள் - ஜெயந்தன்
40. நீர்மை - ந. முத்துசாமி
41. சோற்றுப் பட்டாளம் - சு. சமுத்திரம்
42. புதிய கோணங்கி,வாசுவேஸ்வரம் - கிருத்திகா
43. தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி
44. ஒரு மனிதனின் கதை - சிவசங்கரி
45. கடலோடி - நரசையா
46. குசிகர் குட்டிக் கதைகள் - மாதவையா
47. சின்னம்மா - எஸ். ஏ. பி.
48. படகு வீடு - ரா.கி. ரங்கராஜன்
49. வழிப் போக்கன் - சாவி
50. மூங்கில் குருத்து - திலிப் குமார்
51. புயலில் ஒரு தோணி - ப.சிங்காரம்
52. ஒரு ஜெருசலேம் - பா- ஜெயப் பிரகாசம்
53. ஒளியின் முன் - ஆர். சூடாமணி
54. மிஸ்டர் வேதாந்தம் - ஜஸ்டிசே ஜெகநாதன்

கவிதைகள்

1. அன்று வேறு கிழமை - ஞானகூத்தன்
2. பெரிய புராணம் - சேக்கிழார்
3. நாச்சியார் திருமொழி - ஆண்டாள்
4. அழகின் சிரிப்பு - பாரதிதாசன்
5. வழித் துணை - ந. பிச்சமுர்த்தி
6. தீர்த்த யாத்திரை - கலாப் பிரியா
7. வரும் போகும் - சி. மணி
8. சுட்டு விரல், பால் வீதி - அப்துல் ரஹ்மான்
9. கைப்பிடி அளவு கடல் - தாமு சிவராமு
10. ஆகாசம் நீல நிறம் - விக்ரமாதித்தியன்
11. நடுநிசி நாய்கள் - சுந்தர ராமசாமி

கட்டுரைகள்
01. பாரதியார் கட்டுரைகள் - பாரதியார்
02. வால்கவிளுருந்து கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியாயன்
03. பாலையும், வாழையும் - வெங்கட் சாமிநாதன்
04. சங்கத் தமிழ் - மு. கருணாநிதி
05. வளரும் தமிழ் - தமிழண்ணல்
06. மார்சியமும் தமிழ் இலக்கியமும் - ஞானி
07. இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள் - வைரமுத்து

வாழ்க்கை சரிதம்
01. என் சரிதம் -உ.வே.சாமிநாதையர்
02. கார்ல் மார்க்ஸ் - வே. சாமிநாத சர்மா
நாடகம்
01. சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் - சி. என். அண்ணாதுரை
மொழி பெயர்ப்புகள்

01.அழிந்த பிறகு - சிவரமகாந்த்
02.பாட்டியின் கனவுகள் - சிவரமகாந்த்
03.அந்நியன் - ஆல்பர்கொமோ
04.சிறுகதைகள் - ஒ ஹென்றி

2 comments:

  1. எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்கள் வரிசைபடுதிய இந்த நூல்களில் ஒன்றை கூட நான் படிக்கவில்லை என்பதில் நான் வெட்கபடுகிறேன்.. தங்களின் நூலக அறிவு தங்களின் வலைபூவிலும் வெளிபடுவதில் மகிழ்ச்சி...
    அன்புடன்
    இராம. செங்குட்டுவன்

    ReplyDelete
  2. பகிர்விற்கு நன்றி. சில பெயர்கள் சரியாக இல்லையோ என்று தோன்றுகிறது.

    \\23. என் பெயர் ஆதிசேஷன் - ஆதவன்

    36. நுணலும், புனலும் -ஆ. மாதவன் \\
    42. புதிய கோணங்கி,வாசுவேஸ்வரம் - கிருத்திகா
    54. மிஸ்டர் வேதாந்தம் - ஜஸ்டிசே ஜெகநாதன்\\
    ராமசேஷன், புனலும் மணலும், வாசவேஸ்வரம், தேவன் என்று நினைவு

    ReplyDelete